Page 2 of 25
”டேய் நேர்ல வாடா விளக்கமா சொல்றேன் அப்புறம் ஒரு முக்கியமான விசயம், நீ வரும் போது அந்த சர்ச் பாதர் கண்ல மட்டும் படாதடா அந்தாளு ஆபத்தானவன்”
”என்னடா உளர்ற எனக்கு ஒண்ணுமே புரியலை”
“இதப்பாரு நான் சொன்னதை மட்டும் மனசுல வைச்சிக்க உடனே கிளம்பி வாடா” என அவசரமாகச் சொல்ல விக்ராந்தும்
”சரி சரி நான் வரேன் நீ பத்திரமா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டான் உடனே அவனுக்கு உறக்கம் வரவில்லை, பலவித யோசனைகள் அவனை ஆக்கிரமித்தது, அந்த குழந்தைகளோ நமக்காக ராகுல் இருக்கிறான் என்ற நினைப்பில் நிம்மதியாக உறங்கின.
ராகுலும் தன் மனதில்