(Reading time: 6 - 11 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 08 - பிந்து வினோத்

  

ஷிவா மற்றும் அவனின் குடும்பத்தினர் பயணம் செய்யும் கார் மெல்ல நகரத் தொடங்கியது! அருந்ததிக்கு இதயத்தையே கிள்ளி எடுத்து விட்டதுப் போல் வலித்தது!

  

ஒரே நாளில் அவளின் இதயத்தை கொள்ளை கொண்டு சென்றவனை நினைத்தபடி அங்கேயே அசையாது நின்றிருந்தாள்!

  

“வா அருந்ததி, உள்ளே போகலாம்!”

  

பிரேமாவின் குரல் கேட்டு அமைதியாக வீட்டினுள் சென்றாள் அருந்ததி. தன் மனதினுள் இருக்கும் கேள்வியை பிரேமாவிடம் எப்படி கேட்பது என்று அவளுக்கு தயக்கமாக இருந்தது.

  

“சித்தி!”

  

“என்ன அருந்ததி?”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

்று அருந்ததி யோசிக்க,

  

“இதை எல்லாம் பெரிசா நினைக்காதே அருந்ததி. கல்யாண நிச்சயமான அப்புறம் இப்படி தான் இருப்பாங்க. கல்யாணம் ஆகி ஒரு ஒன்னு இரண்டு வருஷம் குட்டி போட்ட பூனை மாதிரி

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.