Page 5 of 6
இதற்கு என்ன என்று அர்த்தம் கொள்வது???
மனம் கேட்கும் கேள்விக்கு, அவளிடம் பதில் எதுவும் இல்லை!!!
*******************
அன்று, சாந்தி அனாமிகாவை சந்திக்க வீட்டினுள் வந்த போது நந்தினி யோசனையில் ஆழ்ந்தபடி எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணா பேசினான், நந்தினி. உன் கிட்டேயும் பேசினேன்னு சொன்னான்!”
அனாமிகாவின் ஆரவாரமான பேச்சுக்கு, எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியாகப் பதிலளித்தாள் நந்தினி.