16. இமைகளுக்குள் - Vazharmathi
கண் விழித்து பார்த்த சுஜாவிற்கு தான் எங்கிருக்கின்றாள் என்று அறிய சிரமாக இருந்தது. தலையில் பலத்த அடி என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. கன்னத்தில் விழுந்த அறையால் அருகில் இருந்த கல் மீது விழுந்ததால் தலையில் காயம் பட்டிருந்தது. தலையை அசைக்க முடியாமல் விண் விண் என்று வலி எடுத்தது. கை அசைக்க முயன்றும் தோற்றாள். கையில் க்ளுகோஸ் ஏற்றுவதற்காக டியூப் பொருத்தபட்டிருந்தது . தான் ஏன் மருத்துவமனையில் இருக்கின்றோ
...
This story is now available on Chillzee KiMo.
...
."
"உங்கள் பதில் ஏன் இப்பொழுது சரியில்லாமல் போனது?"
"எப்படியும் நீ உன் முடிவை மாற்றபோவது இல்லை என்று தெரிந்துவிட்டது. அதனால் தான் நான் என் பேச்சை நிறுத்திவிட்டேன். நான் உன்னை அப்புறம் சந்திக்கின்றேன்", என்று சொல்லி அவன் வீடு சென்றான். இவளும் அவள் வீட்டில் நுழைந்தாள்.