(Reading time: 36 - 71 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 14 - சசிரேகா

றுபக்கம் லண்டனில் பாதரியாராக மாறிய ஆன்டர்சன் ராபர்ட்டை தேடி சேரி போன்ற இடத்திற்குச் சென்றான், பாதர் வேஷத்திலேயே அவன் சென்றதால் அங்கு அவனை காண்பவர்கள் எல்லாம் மதித்து மரியாதையுடன் வழிவிட்டார்கள், ஆன்டர்சனும் வருவோர் போவோரை பார்த்து

  

”காட் பிளஸ் யூ மை சைல்டு” என சொல்லிக் கொண்டே சென்றான்.

  

அப்படியே நடந்தவன் பயன்பாட்டில் இல்லாத பழைய சப்வேக்குள் நுழைந்தான், அங்கு ஏழைகள் ஒரு கூட்டமாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள், அந்த ஏழைகளில் ஒருவனாக ராபர்ட் இருந்தான், அவனின் முன் சென்று நின்றான், ஆன்டர்சனைக் கண்டதும் ராபர்ட்டுக்கு திகைப்பாக இருந்தது, அங்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

>”அதிர்ஷ்டமா எதைச் சொல்ற”

  

”இங்க அதெல்லாம் பேச முடியாது கிளம்பு வா” என ஆன்டர்சன் அதட்ட ராபர்ட்டோ

  

”உன் அதிகாரம்லாம் இங்க செல்லாது” என்றான் கெத்தாக

  

2 comments

  • இந்த விக்ராந்த லூசுப்பயல்னு அப்பப்ப நிருபிக்கிறான்
  • wow 30 pages :dance: :dance: :thnkx: :thnkx: sasi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.