(Reading time: 11 - 22 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 13 - பிந்து வினோத்

  

ருந்ததி எதிரில் தெரிந்த சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஷிவாவின் கோபத்தை விட அவனின் கோபத்திற்கு காரணமான “அவளின்” மீதே அவளுக்கு கோபம் அதிகமாக இருந்தது!

  

அவனும் அவளிடம் எத்தனையோ விதங்களில் பேச முயற்சி செய்தான்! அவளுக்கு அது புரிந்தப் போதும், வேலை அது இதென்று சொல்லி அவள் தட்டி கழித்துக் கொண்டிருந்தாள்.

  

ராதிகாவுடனும், லக்ஷ்மியுடனும் பேசும் போதெல்லாம் ஷிவாவை பற்றி தான் கேட்டு தெரிந்துக் கொண்டாள்!

  

ஆனால் அந்த அன்பை வெளிபடுத்த வேண்டிய இடத்தில் தான் வெளிபடுத்த இயலாமல் ஏதோ ஒன்று அவளை கட

...
This story is now available on Chillzee KiMo.
...

ிப் போட... தான் ஒரு நல்ல மனைவி இல்லை என்ற குற்ற உணர்வு அவளை அவனை விட்டு பல மைல்கள் தள்ளி வைக்க... மனதினுள் புழுங்கி தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.

  

**************

    

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.