Page 2 of 11
கதவை மெதுவாக தட்டிய ராதிகா, அது தாழிடப் படாமல் சாத்தி மட்டும் இருப்பதை உணர்ந்து அதை திறந்து உள்ளே சென்றாள்.
அருந்ததி ஒரு நாற்காலியில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்!
“அருந்ததி!”
ராதிகாவின் குரல் கேட்டதும் அவசரமாக எழுந்தாள் அருந்ததி.
“
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“க்கும்!” என்ற ராதிகாவின் முகத்தில் இப்போது தயக்கம் எல்லாம் போய் வழக்கமான மலர்ச்சி வந்திருந்தது.
“அவர் கோபமா கிளம்பிப் போனாரே போயிட்டு போன் செய்தாரா?”