(Reading time: 12 - 24 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 30 - பிந்து வினோத்

  

மிழக முதல்வரிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் பல கோரிக்கைகளுக்காக மனு அளிக்க தன் நண்பர்களுடன் சென்னைக்கு வந்திருந்தார் ரத்தினசாமி. வழக்கம் போல் நல்லதம்பியின் வீட்டில் தங்காமல் வேறொரு நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். ஆனால் ரத்தினசாமி சென்னை வருவதை சசியின் மூலம் அறிந்திருந்த நல்லதம்பி, அவரை தேடி அந்த நண்பரின் வீட்டிற்கே வந்தார். தன்னுடன் மஹாதேவன் மற்றும் ரஞ்சித்தையும் உடன் அழைத்து வந்தார்.

  

“என்ன அத்தான் இது, என்ன தான் கோபமா இருந்தாலும் இப்படியா? உங்களுக்கு என் மேல் கோபம் தீர திட்டுங்க, இப்படி எல்லாம் செய்தால் எப்படி?” என்று ரத்தினசாமியிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கார்...” என்று ரஞ்சித்தும் சொன்னான்.

  

“...”

  

அவரின் அமைதியை எப்படி எடுத்துக் கொள்வது என்று ரஞ்சித் அப்பாவைப் பார்க்க, மஹாதேவன்,

3 comments

  • superb Ud Bindu. Lot of things happ in a single epi. Dies Suren already know abt Gnaga's mrg life? The way he approached her suggests so, but wud like to know for sure. The way ganga is managing things is adorable.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.