(Reading time: 8 - 15 minutes)
Vanavillaai
Vanavillaai

அவள் கணவன் தனஜ்ஜெய்க்கும், உயிர் தோழி என்று நினைத்திருந்த ரெஜினாவிற்கும் நடுவே தவறான உறவு இருப்பதை தெரிந்துக் கொண்ட நேரத்திலும் அவளின் இதயம் நொறுங்கி தான் போனது. வாழ்க்கையில் அனைத்துமே முடிந்துப் போய் விட்டதாகவும் தோன்றியது. அந்த இடத்தில் இருந்து தனி ஒருத்தியாக மீண்டு வந்திருந்தாள். அங்கிருந்து அவளின் வாழ்வை அவளே வரையறுத்தும் கொண்டாள்.

  

இப்போது நித்தேஷ் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்து வைத்து மெளனமாக நடமாடிக் கொண்டிருந்தாள் கயல்விழி. அதனாலேயே அவளால் வேதாவிடம் கூட முன்பு போல பேச முடியவில்லை. ரித்விக்கிடம் மட்டும் முயற்சி செய்து எப்போதும் போலவே இருக்க முயன்றாள்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.