(Reading time: 7 - 13 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 04 - பிந்து வினோத்

  

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்

  

அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்

  

டிவியில் பாடிக் கொண்டிருந்த பாடலை கேட்டு கன்னத்தில் கை வைத்து விட்டு பெரிய்ய்ய்ய்ய்யயய பெருமூச்சை வெளியேற்றினாள் விஜயசாந்தி.

  

அருகே பூ தொடுத்துக் கொண்டிருந்த சுவாதியும், பத்மாவதியும் அவளை என்ன என்பதாகப் பார்த்தார்கள்.

  

ஆல்ரெடி அஜிக்காக இந்த காட்டுக்குள்ளே இருக்கேன், அது போதாதுன்னு இப்படி பழைய பாட்டா போ

...
This story is now available on Chillzee KiMo.
...

வங்க பையன் தான் அழகனாம்.... அவரைப் பார்த்து அவங்களுக்கு பெருமையா இருக்காம்.....”

  

வாய் விட்டு சிரித்த பத்மாவதி,

  

அடிப்பாவி...!” என்றாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.