Page 3 of 16
பார்த்துவிட்டு நடுவீட்டில் சத்தமாக ஒப்பாரி வைத்தாள். அவளது ஒப்பாரி சத்தம் அவரவர் அறைக்களுக்குள் இருந்த தாத்தாவுக்கும், ரகுராமுக்கும் கேட்டு மனதளவில் இருவரும் உடைந்துவிட்டார்கள்.
”யாரு விட்ட சாபமோ என் குடும்பமே இப்படி பிரிஞ்சிக்கிடக்கே, இது கேட்க யாருமில்லையா அம்மா மீனாட்சி, உனக்கு கண் இல்லையா, என் பையனை என்கிட்டயிருந்து பிரிச்சிட்டாங்களே இதை தடுக்க நினைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ரகுராம் நொந்தே போனார். தன் நண்பனால் வந்த பிரச்சனைக்கு தன் குடும்பமே சிதறிவிட்டதே என நினைத்தவர் தன் மகனின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.
சென்னை