18. இமைகளுக்குள் - Vazharmathi
பரீட்சை நேரத்தில் நிம்மதியில்லாமல் தவித்தாள் துர்கா. சுஜா வேறு அறையில் பரீட்சை எழுதுவதால் அவள் மனநிலை என்ன என்றும் அறியமுடியவில்லை. தனக்கு பிடித்த பாடம் என்பதால் கேள்விகளுக்கும் அவளால் பதிலளிக்க முடிந்தது. பரீட்சை நேரம் முடிந்து வெளியே வந்த துர்கா வழியில் தன்னை சந்தித்த தோழிகள் யாரையும் கண்டு கொள்ளவில்லை. அவள் கவனம் முழுவதும் சுஜாவை தேடுவதில் தான் இருந்தது. பரீட்சை முடிந்து இன்னும் முழுதாக ஐந்து நிமி
...
This story is now available on Chillzee KiMo.
...
ணத்தில் உனக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கின்றதா?"
"ஊரில் இருந்த வரை இந்த ஆவி, பேய், பிசாசு என்றால் நானும் நம்பினேன். ஆனால் இன்று அவை அனைத்தும் ஏன் பொய்யாக இருக்க கூடாது என்று நினைக்க தோன்றுகிறது. சிவா கூறியது போல் இவை எல்லாம் யாரோ செய்யும் சதி வேலையாக கூட இருக்கலாமே."
"ம்ம்....."