(Reading time: 10 - 20 minutes)

"சிவா அந்த நிலத்தை வாங்குவதில் யாருக்குமே அவ்வளவு விருப்பம் இல்லை. பண்ணையார் தன் நிலத்தை வந்த விலைக்கு ரியல் எஸ்டேட் தொழிலாளர்களிடம் விற்க நினைத்ததாகத்தான் அனைவரும் நினைக்கின்றனர். ஆவி இருப்பதால் குறைந்த விலைக்கு கொடுத்தார் என்றுதான் ஊரில் பேச்சு. ஆனால் பத்திர பதிவின் போது குறைந்த விலை பதிவு செய்வதாகவும், வீடுகள் கட்டி விற்ற பிறகு அதில் அவருக்கு ஒரு கணிசமான தொகை தரப்போவதாகவும் முடிவாகி இருக்கின்றது. சிவாவின் நண்பர் ஒருவர் இதை அறிந்து சொல்லவும் சிவா பத்திர பதிவுக்கு முன்னர் இந்த இலத்தில் ஆவி இருந்தாலும் பரவாயில்லை நான் வாங்கிக்கொள்கிறேன் என்று வாங்கிவிட்டார். இதனால் பண்ணையாருக்கு பெரிய இழப்பு. அதனால் பேய், பிசாசு என்று சொல்லி சொல்லி இன்று ஆவி அடித்துதான் என் சிவாவும் இறந்ததாக கிளப்பிவிட்டுருக்கின்றனர். எனகென்னமோ இதெல

...
This story is now available on Chillzee KiMo.
...

hai/tamil-thodarkathai-all-list/1985-imaigalukkul-19" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 19

தொடரும்

{kunena_discuss:601}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.