Page 1 of 3
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 13 - பிந்து வினோத்
சுவாதியின் இதயம் அடிப்பது அவளுக்கே கேட்பது போல படபடப்பாக இருந்தது...!
பாத்திரங்களை அங்கேயே போட்டு விட்டு, ஓடிச் சென்று பார்க்க வேண்டும் என்று மனம் பரபரத்தாலும், மனதை அடக்கிக் கொண்டு சமையலறையின் வாயில் சுவரில் சாய்ந்தப் படி நின்று காத்திருந்தாள் சுவாதி...
அவளின் மனதில் இருக்கும் ஆசையின் அளவை நினைத்து அவளுக்கே கவலையாக இருந்தது...
ஒருவேளை வந்திருப்பது வேறு யாரேனும் என்றால், அந்த ஏமாற்றத்தை அவளால் தாங்க முடியுமா???
அந்த கேள்வியே அவளுக்கு கசந்தது...
கசப
...
This story is now available on Chillzee KiMo.
...
னுள் வந்துக் கொண்டிருந்தாள் விஷ்ணுப்ப்ரியா....!
ஆம், அவளுக்கு தெரிந்த அதே விஷ்ணுப்ப்ரியா தான்..!
அவளின் கணவனின் தங்கை விஷ்ணுப்ப்ரியாவே தான்....!