(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“சரி, இனியவனுக்கே சுந்தரியை கல்யாணம் செய்து வைக்கலாம்!”

  

************

   

ப்போதும் பொறுமையாகப் பேசும் அம்மா ஹிஸ்டீரியா வந்தவளைப் போல கத்திப் புலம்புவதை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தான் இனியவன்.

  

“அதெப்படி நீங்களாவே முடிவை எடுப்பீங்க? உங்களுக்கு உங்க அண்ணன் மேல பாசம் இருக்குன்னா இருந்துட்டுப்

...
This story is now available on Chillzee KiMo.
...

‘சுந்தரி நல்லப் பொண்ணு. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, தனக்கு மிஞ்சி தாங்க தானம் தர்மம். இனியவன் மனசுல என்ன மாதிரியான ஆசைங்க இருக்குன்னு எனக்குத் தெரியும். எனக்கு அவனோட விருப்பம் தான் முதல்ல!”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.