Katru kodu kannaale is a Romance / Family genre story penned by Chillzee Story.
ஜஸ்டீன் பீபர் குரல் இனிமையாக பாடிக் கொண்டிருந்தது.
Don't you give up, nah, nah, nah,I won't give up, nah, nah, nah,Let me love you,
“இனியா!, ஏய் இனியா! எழுந்திரு.”
ஜெயஸ்ரீ மகனை தூக்கத்தில் இருந்து எழுப்ப முயன்றாள்! முயன்றாள்! முயன்றுக் கொண்டே இருந்தாள்! அவன் அசையாமல் கல்லாக தூங்கிக் கொண்டிருந்தான்.
“இனியா, எழுந்திருப்பா.”
காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான் இனியவன். அவன் எதிரில் இருந்த மேஜை மேலே “ணங்” என்று சத்தமாக டம்ப்ளரை வைத்து விட்டு,
“இந்தாங்க டீ!” என்றாள் சுந்தரி.
இனியவன் ஹெட்செட்டை கழற்றியப் படி,
“ஹலோ சுந்தரி! எதுக்கு இப்படிப் பயந்து நடுங்குற?” – இனியவன்.
சுந்தரி அவனுடைய பிடியில் இருந்த கையை இழுத்து எடுத்துக் கொண்டாள்.
“உள்ளே போகாதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? இப்போ கதவு வேற மூடிடுச்சு!”
“அதனால என்ன? கதவை
கைகளை நேராக நீட்டி நெட்டி முறித்தான் இனியவன். இரவெல்லாம் அந்த டஞ்சனில் மாட்டிக் கொண்டிருந்ததற்கு ஈடுக் கட்ட நன்றாக தூங்கி எழுந்திருந்தான்.
அறையில் ஓடிக் கொண்டிருந்த ஃபேனை ஆப் செய்தான்.
“அவ்வளவு முட்டாளா நீ? ஒரு நிமிஷம்
“என்ன அண்ணா சொல்றீங்க?” அருணாச்சலம் புரியாதுக் கேட்டார்.
“நீ சுந்தரியை சின்ன வயசுல பார்த்திருக்கீயா தம்பி?” அண்ணாமலை தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டே தம்பியிடம் கேட்டார்.
“பார்த்திருக்கேனே?”
“உன்னை பார்த்து மயங்கிப் போய் சம்மதம் சொன்னேன்னு வச்சுக்கோயேன்” – இனியவன்.
“உங்க மனைவி எப்படி இருக்கனும்னு உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்திருக்கும்” – சுந்தரி.
அம்மா அவனிடம் பேசியது அறையை விட்டு வெளியே கேட்டிருக்கும்
இனியவனுடைய கேள்விக்கு சுந்தரி உடனே பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள்.
“சொல்லு சுந்தரி” – விடாமல் கேட்டான் இனியவன்.
“இப்போ தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க?”
இனியவன் சுந்தரியிடம் நெருங்கி அவள் இடுப்பை சுற்றி கையை
சுந்தரி அப்படியே நின்றுக் கொண்டிருக்க, இனியவன் போன வேகத்தில் திரும்பி வந்தான். அவளை தாண்டி யாரையோ பார்த்து கை அசைக்க வேறு செய்தான். சுந்தரி திரும்பிப் பார்த்தாள். அங்கே ஜெயஸ்ரீ இனியவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
இனியவன் அதை பற்றி
அருணாச்சலத்தின் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் நடுவே சிறிய குறுகிய இடம் இருந்தது. அந்த இடத்தில சுந்தரியும் அருணாச்சலமும் இப்போது மும்முரமாக கொய்யாச் செடியை நட்டுக் கொண்டிருந்தார்கள்.
“கவர்ல இருந்து மெதுவா எடுத்து உள்ளே வைங்க,
சுந்தரி முழித்த முழியைக் கண்டு ரசனையுடன் சிரித்தான் இனியவன்.
“சிரிக்காதீங்க என்னன்னு சொல்லுங்க” – சுந்தரி.
“திரும்ப மோகினி மாதிரி பேசி என்னைக் குழப்பாதே. என்ன கேட்குறதுன்னு யோசிக்குறேன்”
“எவ்வளவு நேரம் தான்
கால்கள் தரையில் படாமல் நடக்க முடியுமா? சுந்தரிக்கு முடியுமென்று தோன்றியது.
அவளினுள் குமிழிட்டுக் கொண்டிருந்த சந்தோஷத்தில் தரையில் கால் பதிக்காமல் நடப்பதென்ன, பறக்க கூட செய்வாள்!
நினைவு முழுக்க இனியவனே நிறைந்திருக்க
சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி
டிவியை ஒரு பக்கம் ஓட விட்டு ஹாயாக அமர்ந்து மங்கையர் மலர் படித்துக் கொண்டிருந்தாள் ஜெயஸ்ரீ.
காற்றில் காதில் விழுந்த பாடலை தானாக கூட சேர்ந்து பாடினாள். கொஞ்சம் நேரம்
“டிரஸ் எப்படி சுந்தரி? டாப் நாட்ச் செலெக்ஷன்?” – இனியவன்.
சுந்தரி வாயை மூடிக் கொண்டாள். அவள் நினைப்பதை சொன்னால் இனியவன் என்ன சொல்வானோ?
பச்சை கலரில் முழு உயரத்திற்கு இருந்தது அந்த உடை. அதில் மேல் பகுதியில் ஒரு ஆழமான கட்,
சுந்தரி பார்ட்டி நடக்கும் ஹாலை படபடப்புடன் பார்த்தாள்.
ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என்று கலவையாக நூறுக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள்.
இனியவன் வாங்கி வந்த மாடர்ன் உடையை வைத்து சுந்தரி என்னவோ நினைத்திருந்தாள்.
Page 1 of 3
View full list
← Week 20 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.