இருவரும் சேர்ந்து பாட விஷங்களை பேசினார். சிறிது நேரத்திற்கு பிறகு சுஜா துர்காவை தேடி வந்த நோக்கத்தை கூறினாள். ஓரளவு துர்கா எதிர் பார்த்தது தான். இருப்பினும் பதில் அவள் யோசிக்கவில்லையே. எப்படியும் தோழியின் மனதை புண்படுத்தாமல் அவளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள்.
"என்னால் வீட்டில் வைத்து இந்த விஷயங்களை பேச முடிவதில்லை. அதான் நான் உன்னை தேடி இங்கு வந்தேன்."
"என்ன விஷயம் சுஜா?"
"நீ எப்போ சிவாகிட்ட பேசுவ?"
என்னமோ அடுத்த வீட்ல இருக்கற சிவா கூட எப்போ பேசுவன்னு கேட்கற மாதிரி கேட்கிறாள் என்று மனதில் நினைத்தவாறு,
"என்ன சுஜா திடீர்னு?"
"நா
...
This story is now available on Chillzee KiMo.
...
hai/tamil-thodarkathai-all-list/2108-imaigalukkul-21" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 21
{kunena_discuss:601}