தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 14 - சசிரேகா
முதல் நாள் என்ற எந்தவொரு பயமோ அச்சமோ இல்லாமல் அவன் வீட்டில் சமைப்பது போலவே அவனுக்கு தெரிந்த உணவுகளை சமைத்தான். அவனது கைருசியைக் கண்டு ஓனரும் மெச்சினார். அவனை கேட்டு என்னென்ன டிஷ்கள் செய்ய தெரியும் என ஒரு லிஸ்ட் எழுதி அதை வாரத்தின் 6 நாட்களுக்கு என பிரித்து போர்டில் ஒட்டினார்.
அழகருக்கு அந்த சமையல் கூடம் மிகவும் பிடித்திருந்தது. அனைத்து வசதிகளும் இருந்தது. அவனுக்கென்று ஒரு ஆளை வேறு துணைக்கு நியமித்தார்கள். அவனும் தமிழன் தான் பேர் சேகர். அழகரும் சேகரும் நண்பர்கள் போல பழக ஆரம்பித்தார்கள்.
அழகரும் தினமும் காலையில் மா
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்கிக் கொண்டு ரகுராமிடம் நீட்ட அவரோ அதை வாங்க மறுத்து குழந்தைக்காக வைத்துக் கொள்ளுமாறு விட்டுவிட்டார்.
அந்த பெண்ணும் சரி அவளது கணவரும் சரி பணத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமாக