தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 23 - பிந்து வினோத்
"ஆன்ட்டி! ரொம்ப நேரமா உங்களை கான்டாக்ட் செய்ய ட்ரை செய்துட்டே இருக்கேன்?!?!" ஸாரா குறைப் போலவும் அல்லாது, விபரம் போலவும் அல்லாது இரண்டையும் கலந்து பாரதியிடம் சொன்னாள்.
"சாரிம்மா! நாங்க அரவிந்த்க்காக டிஎஸ்பி பார்க்க போயிருந்தோம். அப்படியே பக்கத்துல் இருந்த கோவிலுக்கும் போயிட்டு வந்தோம். மனசே சரியில்லை. அரவிந்தை இங்கே வர சம்மதிச்சதே தப்பு!"
பாரதியின் குரல் மிகவும் உடைந்து ஒலித்தது. அவளின் மன உணர்வுகளை ஸாராவால் புரிந்துக் கொள்ள முடிந்தது. மகனை தொலைத்து விட்டு தேடும் தாயின் உணர்வை யாரால் தான் உணர முடியாது???
"
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிடிச்சுட்டா போதும்! அவனைப் பத்தின விபரம் சொன்னா பணம் தரோம்னு சொல்லலாமான்னு கூட ஒரு எண்ணம் இருக்கு. எங்க மொத்த சொத்தும் போனாலும் பரவாயில்லை. எனக்கு என் மகனைப் பார்க்கனும்! பார்த்தே ஆகனும்..."