Page 4 of 7
அரவிந்த் அவளின் கைகளை தன் கைகளில் பற்றி அவனின் கன்னங்களில் வைத்திருந்தான்... முள்ளாக குத்திய அவனின் கன்னங்களை தாண்டி, அவளின் கரம் பற்றி இருந்த அவனின் தீண்டல் அவளுக்குப் பெரிதாக தெரிந்தது... எத்தனை நாட்களாகி விட்டது இந்த தீண்டலை உணர்ந்து... எத்தனை முறை அவளைப் பனியாக இந்த அவனின் தீண்டல் கரைய வைத்திருக்கிறது...
மனதில் பழையக் காதலினால் சிலிர்த்தெழுந்த உணர்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ணரவில்லை...
சாந்திக்கே கூட அது தெரியவில்லை தான்... சில வருடங்களுக்கு முன் அரவிந்த் நடந்துக் கொண்ட முறையினால் அவளுக்கு ஏற்பட்டிருந்த வலிக்கு முன் இது எல்லாம் ஒன்றுமே இல்லை...