Page 1 of 8
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 36 - பிந்து வினோத்
கனவுகள் மட்டும்...
நந்தினி திகைத்துப் போனாள்!!!
எஸ்.கே அப்படி நேரடியாக அவளின் அம்மாவிடம் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
இந்த அதிர்ச்சி போதாதென்பது போல சரஸ்வதி நின்றிருந்த இடத்திற்குச் சற்று பின்னே நின்றிருந்த ராகவனும், விஜயாவும் அவளை மேலும் திகைப்புக்குள்ளாக்கினார்கள்.
ராகவன் சரஸ்வதியின் ஒன்று விட்ட அண்ணன். விஜயா அவரின் மனைவி...
அம்மாவிடமாவது எதையாவது சொல்லிச் சமாளிக்கலாம், அத்தையை... ரொம்பவே கஷ்டம்!
“எ
...
This story is now available on Chillzee KiMo.
...
லை. நந்தினிக்காக தானே!
“என்ன மருமகளே திகைச்சுப் போய் நிக்குற? உன் மாமாவிற்கு நாளைக்கு செக்-அப் இருக்கு. சரஸ், நீ வரேன்னு சொல்லவே ஒரு நாள் முன்னாடி வந்தோம்...”