தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 17 - பிந்து வினோத்
அஸ்வினும் அஜயும் அறையில் இருந்து சென்றப் பிறகு, தான் தங்கி இருந்த அறையை சுற்றிப் பார்த்து விட்டு, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான் விஷாகன்...
சுவாதி தயார் செய்த அறை அது என்பது அவனுக்கு புது விதமான காதல் போதையை கொடுத்தது...
ஆனால் இது அவள் அவனுக்காக தயார் செய்தது இல்லையே... யாரோ ஒருவன் வரப் போகிறான் என்று செய்தது...
அவன் மனைவி ஏன் இது மாதிரியான வேலைகளை செய்ய வேண்டும்???
மூன்று வருடங்களாகேவே இங்கே தான் இருக்கிறாளா???
பாதுகாப்பாக இருந்திருக்கிறாள் என்பதி
...
This story is now available on Chillzee KiMo.
...
நுட்பம் முன்னேறி விட்ட இந்தக் காலத்திலும், அவனிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் மூன்று வருடங்களாக அவள் இருப்பது ஏன்??? ஒரே ஒரு போன் செய்திருந்தால் போதுமே...??