Page 4 of 12
மீது ஏமாற்றி விட்டார் என்று போலீசில் புகார் செய்தால் சித்தி கோபித்துக் கொள்வார்களோ என்று அவளுக்கு முன்பு பயம் இருந்தது.
அந்தக் கோபத்தை சித்தி சித்தப்பா மீது காட்டி விட்டால், பாவம் அவர்... என்ற தயக்கமும் கூட இருந்தது...
ஆனால் இப்போது அந்த பயம், தயக்கம் எல்லாம் காணாமல் போயிருந்தது.
‘லாயர் ஆபிசில் சந்தித்தவன்’ சொன்னதுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
“இப்படியே உட்கார்ந்திருந்தா என்ன செய்றது? போ, போய் கம்ப்ளெயின்ட் எழுதி கொடுத்துட்டு வா...” என்றான் அவன்.
அவன் குரலில் இருந்த கட்டளை இடும் தோரணை சுவாதியை பாதித்தது.