தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 24 - பிந்து வினோத்
அரவிந்த் அதை எதிர்பார்க்காமல் இல்லை! சாந்தியை அவன் காயப்படுத்தி இருந்த விதத்திற்கு அவள் இந்த அளவிற்கு அவனிடம் பேசியதே அதிகம் தான்!
அவனுக்கு வேண்டுமென்றால் வார்த்தைகளால் அவளைக் காயப்படுத்துவது எளிதாக இருந்திருக்கலாம்! சாந்திக்கு அப்படி இல்லை... இப்போதும் கூட தெளிவாக இருவருக்குமாக தானே சொன்னாள்...
எத்தனை மென்மையானவள் இவள்... அவள் அடித்த அடிகள் எதுவுமே அவனுக்கு பெரிதாக தெரியவில்லை...
அரவிந்தின் மனம் லேசாக தொடங்கியப் போதே, சாந்தியை எந்த அளவிற்கு காயப் படுத்தி இருக்கிறான் என்பதும் அவனுக்கு மீண்டும் நினைவுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்க, சாந்தி...”
“நீங்க டிவோர்ஸ் கேட்க வந்தீங்க... நான் சரின்னு சொல்லிட்டேன்னு சொல்வேன்...”
அரவிந்த் உண்மையாகவே அதிர்ந்துப் போய் நம்ப முடியாமல் பார்க்க...