Page 5 of 6
“உனக்கு எத்தனைப் பசங்க?”
பலராலும் கேட்கப் பட்டு மனதை சுட்டக் கேள்வி தான்... ஆனாலும் இப்போதும் கூரான வலியைக் கொடுக்க தான் செய்தது...!
சமாளித்து, இல்லை எனப் பொருள் கொள்ளுமாறு தலை அசைத்தாள் ரச்னா...
ரச்னாவின் முகத்தில் பிரதிபலித்த வேதனை விசாலினிக்கு புரியாமல் இல்லை, ஆனாலும் விபரம் தெரிந்த ... .. அக்கா அழுதுட்டு போறாங்க... இங்கே கூட கண்ணீர் விழுந்திருக்கு பாரு...” என்றாள் சத்யா.
This story is now available on Chillzee KiMo.
...
சத்யா காட்டிய இடத்தில் ரச்னா கண்ணில் இருந்து விழுந்து தெறித்திருந்த கண்ணீர் துளி