தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 26 - பிந்து வினோத்
அரவிந்த் தூங்க பெட்ஷீட், தலையணை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள் சாந்தி...
அதை கையில் வாங்கிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
சாந்தி அவனைப் போல அவனையேப் பார்த்துக் கொண்டிருக்காமல் அரவிந்த் தூங்க அவள் கொடுத்திருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த பொருட்களை அவனுக்கு வசதியாக தள்ளி வைத்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவளின் விழிகள் அவ்வப்போது அவன் திசையில் வந்துப் போக தான் செய்தது!
இருவருக்குமே அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நேசம் புரிந்தது...
ஆனால் நடுவில் நடந்த சம்பவத
...
This story is now available on Chillzee KiMo.
...
>
பொருட்களை நகர்த்தி முடித்த சாந்தி மீண்டும் அவன் பக்கம் பார்த்தாள்.
அவனின் கவனம் முழுவதும் அவளிடமே இருப்பது புரிந்து அவள் விழிகளில் மெல்லிய தடுமாற்றம் தெரிந்தது.