Page 9 of 31
ஏமாற்றிவிட்டதாகவே நினைத்து வெறுக்கலானான்.
விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடத்திற்கு வந்தான். அதற்குள் விளையாட்டுக்களும் முடிந்து விட அந்த பிள்ளைகளில் ஒருவர் மட்டும் தோற்றுவிட மற்றவர்கள் ஜெயித்திருந்தார்கள். அஞ்சலி மட்டும் உம்மென்ற முகத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவளிடம் வந்து அவளை தூக்கிக் கொண்டான் ... p>
”எனக்கு முத்தம் கொடு” என கேட்க அவளும் அவன் கன்னத்தில் தந்துவிட்டு ஜிகர்தண்டா குடிக்கலானாள்.
இப்போது ஜெகவீரனுக்கு பெரிய கேள்வி ஒன்று முளைத்தது
This story is now available on Chillzee KiMo.
...