Page 1 of 8
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 14 - பிந்து வினோத்
நட்பால் இணைவோம்...!
இந்த முறை தனியாக மேகமலையின் மேல் ஏறிய ரச்னா, நிழல் படிந்திருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்துக் கொண்டு வானத்தை வெறித்தாள்.
அம்மா, அப்பா, குழந்தைகள், கணவன், மனைவி, அக்கா, அண்ணன், தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி... எத்தனை எத்தனை உறவுகள்... அழகாக கண்ணை பறிக்கும் இந்த இயற்கையை கூட ரசிக்க விடாமல் தடுக்கும் உறவுகள்... குட ... அது தனியா போய் மலை மேல உட்காந்திருக்கு...”
This story is now available on Chillzee KiMo.
...
அப்பாவி பொண்ணா?!!!
செய்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு பொன்னம்மாளை திரும்பி பார்த்தாள் விசாலினி.