தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 03 - சசிரேகா
நிலைகுலைந்து போன தந்தையைக் கண்டதும் கோபத்தை விட்ட அபியோ ஆறுதலாக பேசினாள்
”சாரிப்பா உங்களை கஷ்டப்படுத்தனும்னு நான் நினைக்கலைப்பா சாரிப்பா” என கெஞ்ச அவரோ கண்கள் கலங்கியேவிட்டார். அவ்வாறு அவர் கலங்கி அவள் பார்க்கவில்லை அதில் அவள் துடித்துப் போனாள்.
”அப்பா ப்ளீஸ் சாரிப்பா நான் இதை கேட்டிருக்க கூடாது தப்புதான் சாரிப்பா வருத்தப்படாதீங்கப்பா” என வருந்தினாள் அபி அதற்கு அவளது தந்தையோ குற்ற உணர்ச்சியில்
”இல்லைம்மா இல்லை, இதுல நீ சாரி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தப்பு என் மேலதான் இரு ... க்கிட்டிருப்பாங்க யுவனோட தாத்தா இப்ப உயிரோட இல்லை ஆனாலும், அவரோட கம்பெனியை அப்பா எடுத்து நடத்தற காரணத்தாலதான் யுவனோட குடும்பமும் நம்ம குடும்பமும் நட்பு ரீதியா பழகி வந்திருக்கு
This story is now available on Chillzee KiMo.
...