Page 2 of 8
வெற்றிலை போட பாக்கை சின்ன உரலில் வைத்து இடித்துக் கொண்டிருந்தாள் பெரியவள்... அவளின் கைகளின் அசைவுக்கேற்ப காதில் இருந்த பாம்படமும்* ஆடிக் கொண்டிருந்தது...
“இப்போ எதுக்கு என்ன வையுறீங்க**? வீட்டுல தங்க வச்சா, யாரு என்னன்னு கேட்க கூடாதா? ஒன்னும் தெரியாம யாரையாவது கொண்டு வந்து தங்க வைக்க முடியுமா
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டுட்டு... பாவம் அந்த பொண்ணு...”
கண்டுக்கொள்ளாதது போல காட்டிக் கொண்டாலும், காலையில் பார்த்த கண்ணீர் துளியே விசாலினியையும் அசைக்க தான் செய்திருந்தது....