தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 35 - பிந்து வினோத்
அங்கே கௌஷிக்,
"என் செல்லம்ல சிரிடா!" என்று செல்லம் கொஞ்சியப்படி தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தான்.
புரியாமல் அவள் திகைத்து நிற்க, அரவம் உணர்ந்து திரும்பிய ராதிகாவும், கௌஷிக்கும் தங்கள் பங்குக்கு திகைத்து நின்றனர்.
அடுத்த சில வினாடிகள் யார் அசடு வழிவதில் வல்லவர் என்றுப் போட்டி நடப்பதுப் போல் மூன்று பேர் முகத்திலும் டன் டன்னாக அசடு வழிந்தது!
ஒரு வழியாக முதலில் தன்னிலை பெற்ற கௌஷிக்,
"அத்தை ஹார்லிக்ஸ் போட்டு வச்சிருக்கேன்னு சொன்னாங்க, நான் போய் வாங்கிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
"இல்லை நான் கிளம்பிட்டு இருந்தேன்... நீங்க பேசுங்க..." என்றபடி அறையை விட்டு சென்றான்.
ராதிகாவின் அருகே சென்ற அருந்ததி, அவளின் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்து