Page 1 of 23
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 02 - சசிரேகா
மதுரிதாவின் செயலால் குழம்பிய வெற்றிச்செல்வன் தன்னிலைக்குவர சில நொடிகளை எடுத்துக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தான்.
”யார்ரா இது நம்மளை வந்து கட்டிப்பிடிக்குது, முத்தம் கொடுக்குது எதுவும் சொல்லாம ஓடுது சரியான லூசா இருக்குமோ” என்றவன் முன்பக்க கார் கதவை சாத்தும் போது அவனது பக்கத்து வீட்டு பெண் மிருதுளா உள்ளே வந்து அமர்ந்துக் கொண்டாள். வெற்றியை பார்த்து சிரித்தவளைப் பார்த்து வெறுப்புற்றான்.
”நீ இங்க என்ன செய்ற”
“கல்யாணத்துக்கு ...
”இதப்பாரு இறங்கலை கழுத்தை நெறிச்சிடுவேன்”
“இப்ப கொஞ்சம் நேரம் முன்னாடி ஒரு பொண்ணு வந்து உட்கார்ந்தா அவளை எதுவும் நீ சொல்லலை”
This story is now available on Chillzee KiMo.
...