Page 4 of 5
கீழே விழுந்து விடாமல் இருக்க அனிச்சை செயலாக தன் மீது பட்டதை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.
எது? யார்? என்ன? ஒன்றும் புரியவில்லை தமிழ்ச்செல்விக்கு!
அவள் கீழே விழாமல் இருக்க பிடித்துக் கொண்டிருப்பது ஒரு ஆண் மகனை அதுவும் அவனை அணைத்துக் கொண்டு நிற்பதை போல கட்டிப் பிடித்து கொண்டு நிற்கிறாள் என்பது புரியவே அவளுக்கு சில பல வ
...
This story is now available on Chillzee KiMo.
...
எழுந்து உட்கார முயற்சி செய்த போது உடம்பு முழுக்க வலித்தது.
என்ன நடந்தது என்று யோசிக்க முயற்சி செய்தால் தலை வலித்தது.
அப்போது அங்கே பெண் ஒருத்தி வந்தாள்.