Vetriyin Celvi is a Romance / Family genre story penned by Chillzee Story.
“ஐ லவ் யூ!”
தமிழ்ச்செல்வி படபடக்கும் விழிகளுடன் எதிரே இருந்த ஷ்யாம்சுந்தரை பார்த்தாள்.
“நீ இல்லாம என்னால வாழவே முடியாது, தமிழ்!”
“சொல்லு தமிழ்!” ஷ்யாம் சுந்தர் தமிழ்ச்செல்வியிடம் கேட்டான்.
“எங்கப்பா கூலி வேலை செய்து பிழைக்கிறவர்.”
“அதைப் பத்தி எல்லாம் நான் கவலை படவே இல்லையே?” அவசரமாக குறுக்கிட்டு பேசினான் ஷ்யாம் சுந்தர்.
“இருங்க, நான் சொல்றதை
வீட்டில் நடந்த கூட்டத்தைப் பற்றி ஷ்யாம்சுந்தரிடம் விவரமாக சொன்னாள் தமிழ்ச்செல்வி.
“எனக்கு அவனைப் பார்த்தாலே பிடிக்கலை, ஷ்யாம் சார். இப்போ கல்யாணம் செய்துக்குற மனநிலையிலயும் நான் இல்லை. எனக்கு ஒரு வேலை கிடைக்குற மாதிரி ஏதாவது உதவி செயதீங்கனா சித்தி கால்ல விழுந்தாவது இந்த கல்யாணத்தை
“நீயும் அவரும் லவ் செய்றீங்களா, தமிழ்?”
அவ்வளவு நேரம் எங்கேயோ வெறித்துப் பார்த்தப் படி பேசிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி இப்போது ராதாவை நேரடியாக, கூர்மையாகப் பார்த்தாள்.
“இல்ல, தமிழ், ஷ்யாம் சார் நம்ம சார் கிட்ட அப்படி சொல்லி இருந்தார். ரங்கா சார் பேசிட்டு இருந்ததைக்
அதிர்ச்சியுடன் திரும்பிய ஷ்யாம் சுந்தர், முக்காடுடன் நின்றிருந்த தமிழ்ச்செல்வியை நம்ப முடியாமல் பார்த்து விழித்தான்.
“தமிழ்!” அதிர்ச்சி மாறாமலே எழுந்து நின்றான்.
“நீங்க சொன்னதை நம்பி வந்திருக்கேன், சார்.”
“ப்லேஸன்ட் சர்ப்ரைஸ், தமிழ். நான் நீ வர மாட்டீயோன்னு
ஆனால் தூக்கம் அவளை தீண்ட மறுத்தது.
எந்த மாதிரியான வேலையை தேடிக் கொள்வது, தொடர்ந்து எப்படி படிப்பது, என நேரம் போவதே தெரியாமல் பல பல யோசனைகளில் இருந்தவள், அருகே காலடி ஓசைக் கேட்கவும் வேகமாக கண்களை திறந்துப் பார்த்தாள்.
ஷ்யாம் சுந்தர் அங்கே நின்றிருந்தான்.
“அம்மா, உ-த-வி செ-ய்-ங்-க!” திக்கித் திணறி உதவி கோரினாள் தமிழ்ச்செல்வி.
தமிழ்ச்செல்வி சொல்வது புரியாமல் விழித்த அந்த மூதாட்டி, அவளுக்கு புரியாத மொழியில் என்னவோ கேட்டார்.
“உதவுங்க அம்மா!” என்று தமிழ்ச்செல்வி மீண்டும் கெஞ்ச, மூதாட்டி என்ன செய்வது என்று புரியாமல் எழுந்து
“வந்து... வந்து... யார் இவர்... இந்த வெற்றி... ஒரு தடவை முன்னாடியே சொன்னீங்க...” தயங்கி தயங்கி இதையும் கேட்டாள் தமிழ்ச்செல்வி.
“வெற்றி யாருன்னே உனக்கு தெரியாதா?”
நம்ப முடியாத அதிசயத்தை பார்த்து விட்டதைப் போல கேட்டாள் யசோதா. தயங்கியபடி இல்லை என தலை அசைத்து பதில் சொன்னாள்
தமிழ்ச்செல்விக்கு அவனின் வார்த்தைகளினால் உடலில் அனல் பட்டதைப் போல எரிந்தது.
என்ன பேச்சு பேசுகிறான். என்ன நடந்தது, ஏன், என்ன என எதை பற்றியும் யோசிக்காமல், கேட்டு தெரிந்துக் கொள்ளாமல், ஏளனத்துடன் பார்க்கிறான், பேசுகிறான். இவனெல்லாம் பிஸ்னஸ் வேறு நடத்துகிறானாம்! மடையன்.
மனதுக்குள்
View full list
← Week 11 →
VM
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.