Page 3 of 6
முந்தைய தினத்தைப் போலவே, விஷ்ணுப்ப்ரியா, விஷாகனுக்கு ஸ்பெஷல் உபசரிப்பு மழை பொழிந்து விட்டு, மெல்ல ஒவ்வொருவராக சாப்பிட தொடங்கவும், ரூபாவும் சுவாதி இருந்த சமையலறைக்கே வந்தாள்...
சிறிது நேரத்தில் உணவறையில் இருந்த தண்ணீர் ஜாடியில் தண்ணீர் காலியாகி விட, பத்மாவதி,
“சுவாதி, சுவாதிம்மா...” என்று சுவாதியை அழைத்தாள்...
விஷாகனி
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லைப் போலிருக்கே...! அஸ்வினுக்கும் அம்மா, அஜய்க்கும் அம்மா, விஷ்ணுக்கும் அம்மா...” என எரிச்சல் + குத்தல் தோரணையில் சொன்னவன், வேண்டுமென்றே பேச்சை முடிக்காமல் சுவாதியைப் பார்த்தான்.