(Reading time: 7 - 13 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

இப்படி அவளிடம் பத்மாவதி சொல்வாள் என்று கடவுளே அவள் முன் வந்து சொல்லி இருந்தால் கூட சுவாதி நம்பி இருந்திருக்க மாட்டாள்...!

  

மூன்று வருடங்களாக சொந்த அம்மாவைப் போல அவளிடம் பாசமாக இருந்த பத்மாவதியா இதை சொல்வது?

  

சுவாதியால் அதற்கான காரணத்தை ஊகிக்க முடிந்தாலும், அவளையும் மீறி, அவளின் விழிகளின் ஓரம் கண்ணீர் முத்துக்கள் மெல்ல எட்டிப் பார்த்தது..

...
This story is now available on Chillzee KiMo.
...

கொடுத்திருப்பீங்களா நீங்க??? ஒரே ஒரு நாள்ல எல்லாமே மாறிப் போயிடுச்சு...!!! நேத்தைக்கு வரைக்கும் முக்கியமா இருந்தவங்க எல்லோருமே இன்னைக்கு உங்க எல்லோருக்கும் வேண்டாம்னு போயிட்டாங்க... உங்களுக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.