Page 1 of 25
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 10 - சசிரேகா
காலையில் விடிந்ததும் விஜியை காணவே வெற்றி சீக்கிரமாகவே ரெடியாகி அவள் அறைக்குள் நுழைந்து பார்த்தால் அவளோ அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தைப் பார்த்தவன்
”என்ன விஜி காலையிலயே ரொம்ப யோசனையா இருக்க என்ன விசயம்”
“சௌமியை நினைச்சேன்”
“அவளை ஏன் நீ நினைக்கனும் இன்னிக்கே அவள் பிரச்சனையை நான் முடிச்சிடறேன் அப்புறம் அவளை நினைக்க வேண்டிய அவசியம் கிடையாது”
“சரி எப்ப கிளம்பறோம்”
”நான் ரெடிதான் சாப
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் பை கொண்டு வந்தேன் ஆனா தொலைஞ்சிடுச்சி”
“அப்படியா எப்படி”
“கல்யாண மண்டபத்திலதான்”