(Reading time: 37 - 73 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

அதனால் அவளின் கழுத்தில் வலி உண்டாக அவளுக்கு கோபம் வந்தது பட்டென அவனின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள், அதில் அவன் கவனம் மாற சட்டென அவனது கையை உதறிவிட்டு தனது தாலியை பத்திரப்படுத்திக் கொண்டாள்

   

”இதப்பாரு அன்னிக்கும் நீ என் புருஷன்தான், இன்னிக்கும் நீ என் புருஷன்தான், உன்னை நான் ஏமாத்திட்டேன் ஒத்துக்கறேன், அதுக்காக தாலியை உனக்கு தரமாட்டேன், உன்னால என்ன செய்ய முடியுமோ செய்துக்க,

...
This story is now available on Chillzee KiMo.
...

து தன்னையே திட்டவும் செய்தாள். உணர்ச்சி வெள்ளத்தில் கண்ணீருடன் இருந்த நேரம் போன் வந்தது என்னவென பார்த்தாள் வீட்டில் இருந்துதான் சட்டென தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசினாள்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.