"இல்லை.... அவன் அந்த நிலம் வாங்குவது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் இதில் தலையிடவே இல்லை."
"அப்போ யாரும் எதுவும் செய்ய முடியாது."
"என்ன துர்கா இப்படி சொன்னா எப்படி. அப்போ சிவா நிலம் அவர் நினைத்த விஷயம்?"
"எனக்கும் எதுவும் புரியவில்லை கிருஷ்ணா. அந்த நேரத்தில் அவளுக்கு ஒரு புதிய நம்பரில் இருந்து கால் வந்தது. போனை எடுத்து கொண்டு சற்று தள்ளி வந்தாள். பேசி முடித்ததும் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அங்கிருந்து கிளம்ப முயன்றாள். மாலை நேரத்தில் மீண்டும் இதே இடத்தில் சந்திப்பதாக சொல்லிவிட்டு எழுந்தாள். புறப்படுமுன்,
"கதிர், நீங்க ஒரு ஹெல்ப் பண்ணுங்க. நாளை மறுநாள் உண்மையாகவே சிவாவின் நிலம் விற்கபடுகிறதான்னு பாருங்க. உங்களுக்கு தெரிந்தவர
...
This story is now available on Chillzee KiMo.
...
hai/tamil-thodarkathai-all-list/2307-imaigalukkul-25" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 25
{kunena_discuss:601}