(Reading time: 9 - 17 minutes)

சுஜாவிடம் அவள் பெற்றோரை ஒப்படைத்துவிட்டு கிருஷ்ணா இருக்குமிடம் சென்றாள் துர்கா. அவன் செய்திருக்கும் ஏற்பாட்டை பார்த்து அதிசயித்தாள். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். மேலும் அவன் மக்களிடம் பேசிய விசயம் அறிந்து அவனை மனதார பாராட்டினாள். போராட்டத்தை துவங்க நினைத்த போது பண்ணையார் அங்கு வந்தார்.

"என்னம்மா நீ தான் இந்த கூட்டத்திற்கு தலைவியா?"

"தலைவி என்றெல்லாம் இல்லை சார். ஒரு தனி மனிதனின் ஆசை அழிய கூடாது என்பது மட்டும் தான் எங்கள் அனைவரின் எண்ணமும்."

"எந்த ஒரு தனி மனிதன் ஆசைபட்டாளும் அதை நிறைவேற்ற முடியுமா உன்னால்?"

"அது எப்படி முடியும்? சிவா எங்க நண்பன். மேலும் அவன் விவசாய நிலம் அழிய கூடாது என்று க

...
This story is now available on Chillzee KiMo.
...

t/2451-imaigalukkul-27" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 27

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!

{kunena_discuss:601}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.