04. வேறென்ன வேண்டும் உலகத்திலே...
எழுந்து தங்கையின் அருகில் சென்றவள்,
“ஹேய் லூசு என்ன கண்ணை திறந்து வச்சுட்டே தூங்குற?” என்றாள்.
கனவில் இருந்து வெளி வருவது போல் அவசரமாக தலையை சிலிர்த்து கொண்டாள் சஹானா,
“சது, உன்னுடைய கண் துடைப்பு பெண் பார்க்கும் படலத்தை பத்தியே பேசிட்டு இருந்ததில், நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லாமல் விட்டுட்டேன்...”
அவள் சொன்ன ‘கண் துடைப்பு’க்காக செல்லமாக தங்கையை முறைத்தவள்,
“என்ன விஷயம்?” என்றாள் சுவாரசியம் இல்லாமல்.
“நேத்து பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
</span></p>amil-thodarkathai-all-list/2748-verenna-vendum-ulagatthile-03-summer-special-short-series">Go to Episode # 03