(Reading time: 26 - 52 minutes)

வீடு திரும்பிய பின் அன்று பார்த்தவற்றை பற்றி எழுதி தன்னுடைய லேப்டாப்பில் சேவ் செய்தாள் கீர்த்தனா. அன்று பார்த்த கோவிலை பற்றி ஏதேனும் விபரம் இருக்கிறதா என்று இன்டர்நெட்டில் தேடினாள். அவள் எதிர்பார்த்தது போல் பெரிதாக விபரம் எதுவுமில்லை!

இது போல் நமக்கு தெரியாமலே அழிந்து போகும் நம் முன்னோர்களின் சின்னங்கள் எத்தனை

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் சொன்னது அவளுக்கு பிடித்திருந்தது.

அம்மாவின் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் இவன் கட்டாயம் மனைவி மீதும் மிகுந்த அன்புடன் இருப்பான்...

“என்ன ரொம்ப யோசிக்குறீங்க?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.