(Reading time: 12 - 23 minutes)

 

"லோ பூசணி.. குட் மார்னிங்"

"ஹலோ அண்ணா"

"என்னது அண்ணாவா.. நெஞ்சு வலிக்குது ஸ்ரீ.. இப்படிலாம் சொல்லாத.. "

"ஹி ஹி..... சாரி சாரி அண்ணா வாபுஸ் வாங்கிகுரேன்"

"அதான பாத்தேன்... அப்பறம் எப்படி இருக்க.. எங்க இருக்க.. காலேஜ் முடிஞ்சதா"

" ஒவ்வொரு கேள்வியா கேளு.. பைன்... ஐ ஆம் இன் கொடைக்கானல்.. காலேஜ் முடிஞ்சு செர்டிபிகாடே வாங்கிட்டேன்.. " இவ கொடைக்கானல்ல இருக்கால.. நம்ம அஸ்வினும் அங்கே தான இருக்கான்... ( ஒகே உங்களுகே புரிஞ்சு இருக்கும்... கார்த்திக் கோமதி ஓட அக்கா பையன்.. நம்ம அஸ்வின் சார்க்கும் இவ்வரு தான் ப்ரெண்ட்..

மீராவோட ஜோடியும் இவ்வரு தான்... அன்னைக்கு நைட் நம்ம அஸ்வின் பேசுனதும் இவ்வரு கிட்ட தான்.. ஒகே ஒகே வாங்க கதைக்கு போவோம்..)

"சரி.. சந்தோசம்... ட்ரீட் எப்போ தர?"

"தரேன்... பெரியம்மா எப்படி இருக்காங்க.. ஐ மிஸ் ஹெர்... ரொம்ப கேட்டதா சொல்லு...”

"கண்டிப்பா சொல்லுறேன்.. அம்மா கிட்ட தரவா பேசுறியா?"

“இல்ல இன்னொரு நாள் பேசிகுரேன்... இப்போ உங்கிட்ட தான் பேசணும்..நீ எங்க இருக்க?"

" சென்னைல ஏன் கேட்குற?"

" ஐயோ ஆபீஸ் ஆர் ஹோம்.. ?"

"மணி என்ன 7 தான வீட்ல தான் இருக்கேன்.. எதாச்சும் லவ் மேட்டர் ஆஹ்... ஸ்ரீ சொல்லவே இல்ல?"

" டேய் உன்ன கொன்னுடுவேன்...”

"பார என் தங்கசிக்கு என் மேல பாசத்த"

"ப்ளீஸ் பி சீரியஸ் கார்த்திக்.. "

" சரி சரி சொல்லு.. நீ காரணம் இல்லாம குதிக்க மாட்ட.. "

சொன்னாள்... மணி தான் கல்யாணம் முதலில் செய்து கொள்ள போவதையும்.. இப்பொழுது ஸ்ரீ கல்யாணம் செய்ய வேணாம் என்றும்.. இப்பொழுது புது மாப்பிள்ளை பாத்து இருப்பதாகவும் சொன்னாள்...

"ப்ளீஸ் கார்த்திக்.. எதாச்சும் ஐடியா குடு.. நான் 2 யியர்ஸ் வொர்க் பண்ணனும்.. அப்புறம் தான் கல்யாணம்.. முதல மணி கல்யாணம் நடக்கட்டும்.. "

"ஸ்ரீ நீ புரிஞ்சு தான் பேசுறியா? உனக்கு பண்ணாமா எப்படி அவனுக்கு பண்ணுவாங்க... கொஞ்சம் யோசிச்சு பாரு"

" வீட்ல நான் பேசுற விதத்துல பேசி சம்மதம் வாங்கிடுரேன்.. ப்ளீஸ் கார்த்திக்.. அஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு.. என்னால ஒரு பொண்ணு லைப் வேஸ்ட் ஆகா கூடாது.. "

" சரி.. இப்போ நான் என்ன செய்யணும்னு நீ நீனைகுற?"

"எனக்கு வேல வாங்கி தரியா கார்த்திக்?" கார்த்திக்கு அவள் கேட்டது மிகவும் கஷ்டமாக இருந்தது.. எவ்ளோ பெரிய குடும்பத்துல இருக்குற பொண்ணு.. ப்ச்.. இவள போய் மணி இப்படி கெஞ்ச வச்சுட்டானே..

"ஸ்ரீ என்னடா உனக்கு இல்லாத வேலையா.. நீ உன் ப்ரொப்லெம் சரி செய் அங்க.. அப்புறம் சென்னை வந்து நம்ம கம்பெனில வந்து வொர்க் பண்ணு.. "

"கார்த்திக் ரொம்ப தேங்க்ஸ்.. " என்று கண்ணீர் மற்றும் சந்தோஷத்துடன் கூறினாள்..

"ஸ்ரீ.. என்னடா இது.. என்ன ப்ரொப்லெம் நாளும் ஐ வில் பி தேர் பார் யு.. "

" தேங்க்ஸ் கார்த்திக் "

" லூசு தேங்க்ஸ் சொன்ன பிச்சு பிச்சு "

"ஹா ஹா... கார்த்திக் இந்த விஷயம் எதுவும் தமிழரசி பெரியம்மா அண்ட் இங்கயும் யாருக்கும் தெரிய வேணாம்.. நானா கல்யாணம் வேணாம்னு சொல்லுற மாதரி இருக்கட்டும்.. ஒகே?"

" சரி ஸ்ரீ... மனச போட்டு குளிபிகாத.. பி ஹாப்பி.. வச்சிடுவா?"

"ம்ம்ம்.. ஒகே கார்த்திக்.. தேங்க்ஸ்.. "

கார்த்திக் பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ.. கார்த்திக் தமிழரசி-கணபதி ஓட செல்ல பையன்.. தமிழரசி, கோமதி ரெண்டு பெரும் கூட பிறந்தவுங்க.. கணபதி துணி தொழிற்சாலை நடத்தி கொண்டு இருந்தார்.. இப்போ அத நம்ம கார்த்திக் எடுத்து நடத்துறார்... நல்ல முறையில் அப்பாவை போலவே தொழில் நடத்துறார்.. கார்த்திக் பார்க்க ஹீரோ மாதரி இருப்பாரு.. அவர சைட் அடிக்காத பொண்ணுங்களே இருக்க மாட்டாங்க.. எவ்ளோ ப்ரோபோசல் வந்தும் அவரு நம்ம மீராக்காக வெயிட் பண்ணுறாரு.. ( ஒகே ஒகே அஸ்வின் கார்த்திக் ப்ரெண்ட்ஷிப் பத்தி நெக்ஸ்ட் எபிசோடுல சொல்லுறேன்).

ஞ்சலி வீட்டில்!

" என்னடி அஞ்சலி.. அந்த மணி வீட்ல என்ன சொன்னாங்க.. உன்ன கல்யாணம் பண்ணிப்பான இல்ல விட்டுருவான?" என்று காவேரி கேட்டாள்(அஞ்சலியின் தாய்)

" இல்ல அம்மா.. பண்ணிப்பான்.. ஏனா நான் போட்ட பிட் அப்படி.. "

" இன்னைக்கு இவ்ளோ நேரம் ஆச்சு இன்னும் கால் பண்ணாம இருக்கான்.. அதான் டவுட் வருது.. "

" என்னமோடி... நீ அவன கல்யாணம் பணிகிட்ட தான்.. உங்க அண்ணன் அந்த ஸ்ரீ பிள்ளைய கட்குவான்.. ஸ்ரீக்கு பாக்குற மாப்பிளைய உன் தங்கச்சி ரூபாக்கு கட்டி வச்சிடுளாம்.. பாத்து பதவீசா நடந்துக்கோ"

"எனக்கு தெரியும்.. டோன்ட் வொர்ரி"

அப்பொழுது அவளின் திரையில்.. மணி கால்லிங் என்று மிளிர்ந்தது..

" ஹலோ மணி... எப்படி இருக்கீங்க.. ? ஐ மிஸ் யு எ லாட்... என்ன ஆச்சு நம்ம கல்யாணம் விஷயம்?"

"ஸ்ரீ கிட்ட பேசிட்டேன்.. அவ ஒத்துகிட்ட கல்யாணம் வேணாம்னு"

"ஓ குட்.. "

"ப்ச்.. அஞ்சலி.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அவளுக்கு பண்ணாம நான் பண்ணிகுறது... "

" என்ன பேபி.. எங்க வீடு அவசரத்து நாள தான் அப்படி ஐடியா சொன்னே.. நீங்க தான் சொன்னிங்க உங்க சிஸ்டர் ரொம்ப காரிங்க்னு.. "

" ஹ்ம்ம் புரியுது டார்லிங்.. லவ் யு.. "

" லவ் யு.. அப்புறம் பேசுறேன் அம்மா வராங்க" என்று பொய் சொல்லி கட் செய்து விட்டாள்..

" என்னடி அஞ்சலி என்ன சொல்லுறான் அந்த பையன்?"

" ஓகேசொல்லி விட்டாளாம்... தொல்ல ஒழிஞ்சது... "

"ஆமாடி.. அவ ஆள் வேற நல்ல இருக்கா.. அதுனால சீக்கிரம் மாப்பிள்ளை கிடைச்சிரும்.. ரூபாக்கு அப்படியா.. "

"ஹ்ம்ம் பாப்போம்.. அந்த வீட்டுக்கு போனது பின்னால பாரு.. " என்று சொல்லி அஞ்சலி எழுந்து சென்று விட்டாள்.

(அஞ்சலி-மணி எப்படி மீட் பண்ணாங்க.. எல்லாம் நெக்ஸ்ட் எபிசோடுல சொல்லுறேன்.. )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.