(Reading time: 11 - 22 minutes)

04. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

சிறு குழந்தையை பத்திரமாக அழைத்து செல்வது போல் கெட்டியாக அவளின் கரத்தை பிடித்து அக்னியை வலம் வந்தவனின் பரிவில் அருந்ததிக்கு மனம் குளிர்ந்து போனது.

“மெட்டி போட அருந்ததியோட வலது பாதத்தை தூக்கி இப்படி அம்மியில வைப்பா”

ஷிவா எந்த தயக்கமுமின்றி மனைவியின் காலை பிடித்தான்! ஆனால் மிகவும் தயக்கத்துடன் பாதத்தை எடுத்து வைத்தாள் அருந்ததி!

Veesum kaatrukku poovai theriyatha

மெல்ல பூவை போல் அவளின் பாதத்தை பிடித்து மெட்டியை அணிவிக்க முயன்றான் ஷிவா!

...
This story is now available on Chillzee KiMo.
...

, எங்க அம்மா அப்பா, இப்போ நீ நான்“

வேண்டுமென்றே அவன் பேச்சை முடிக்காமல் இழுக்க ராதிகா அவனை பார்த்து பொய்யாக முறைத்தாள்.

பிரேமாவும், லக்ஷ்மியும் மனம் விட்டு சிரித்தனர்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.