(Reading time: 9 - 18 minutes)

11. புயலுக்கு பின் – வினோதர்ஷினி


சாந்தி என்ன செய்வது என்று புரியாமல் நின்றது ஒரு சில வினாடிகளே! தான் உடனே செய்ய வேண்டியது என்ன என அவள் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. இங்கிருந்து மருத்துவமனைக்கு எப்படி செல்வது என்பதை யோசித்தாள். கண்ணம்மா அவளின் மகளை பார்க்க சென்றிருந்தாள்.எனவே கவிதாவையும் கற்பகத்தையும் இங்கே விட்டு செல்வது நல்லது என முடிவு செய்தாள்.இந்த நேரத்தில் டாக்சியில் தனியாக போகலாமா என யோசித்தவள் எண்ணத்தை மாற்றி கொண்டு தன் கைபேசியை எடுத்து அருணாவின் நம்பரை அழைத்தாள். அருண் இங்கே இருப்பது அவள் அறிந்ததே ஆயினும் இந்த நேரத்தில் அருணாவை அழைப்பது சரியா என ஒரு கணம் தயங்கியவள், இது போன்று

...
This story is now available on Chillzee KiMo.
...

வராக சிறிது நேரம் அமைதியாக இருந்த டாக்டர்.. பின் அருணாவை நோக்கி..

"இங்க அழ வேண்டாம்... அவங்களை கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போங்க... நான் ரெண்டு நிமிஷத்தில வெளியில் வருவேன்..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.