(Reading time: 12 - 24 minutes)

22. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

வளையே பார்த்திருந்தவன்,

"நீ பெரிய ஆள்! பிள்ளையை கிள்ளி விடுறதையும் விட்டுட்டு, அப்புறம் அப்படி அப்பாவி மாதிரி பில்ட் அப் கொடு!" என்றான்.

"நான் என்ன செஞ்சேன் நான் எதுவுமே செய்யலை"

Veesum kaatrukku poovai theriyatha

விளையாட்டுத்தனம் காணாமல் போய் அவள் முகத்தில் கேள்வி தெரிந்தது.

"சரி செய்யலை" என்றான் ஷிவா குழந்தையை ரசிக்கும் பாவனையுடன்.

அவள் பதில் சொல்லாமல் மும்முரமாக சேலையின் ஓரத்தில் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் தடுமாறினாலும் காத்திருப்பேன்"

அவன் புன்னகையுடன் சொன்னதை கேட்டு அவள் முகத்திலும் தானாக மெல்லிய புநங்கை தோன்றியது.

"ஒருவேளை என் மனசு மாறவே இல்லைனா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.