(Reading time: 15 - 30 minutes)

ரு முடிவோடு தந்தையின் அறை நோக்கி நடந்தான்.

குளித்துவிட்டு வெளியில் வந்த ராஜேந்திரன் முகுந்தன் அறையில் காத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

‘ஏதேது துரை வழிக்கு வந்துடுவார் போல இருக்கே?  பார்க்கணும்னு சொன்னா கூட காலில் வெந்நீர் கொட்டியது போல பரபரப்புடன்தான் பார்க்க வருவார். பயலை காலையில் பார்த்த உடனே மாற்றம் தெரிஞ்சது உண்மைதான் போல! நம்ம மருமக ரொம்ப கெட்டிக்காரிதான்.’

எதையும

...
This story is now available on Chillzee KiMo.
...

ஈடு செய்யற மாதிரி இந்த பள்ளி வளாகத்தில் நிறைய மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வைத்திருக்கிறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.