இரவெல்லாம் மழை பெய்திருந்து விட்டு விடிகாலையில்தான் ஓய்ந்தது.
மரம் செடி கொடிகள் எல்லாம் சந்தோசத்தில் தலையாட்டிக்கொண்டிருந்தன.
இன்று விடுமுறையாதலால் இவற்றையெல்லாம் கண்டு களித்திருந்தாள் மதுமதி.
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
/p>
“ம்கூம். நீ போயிருக்க வேண்டியது. உனக்குதான் எதிலுமே விருப்பம் கிடையாது. என்ன பண்றது?”