Page 1 of 3
16. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு
சிவபாலன் மதுமதியின் மடியில் தலை சாய்த்து கதறி அழுதுக்கொண்டிருந்தான்.
அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த முகுந்தன் அவன் முதுகில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான்.
அவனுக்கு இப்போது மதுமதியையும் சிவபாலனையும் பார்க்கும்போது கோபமோ, பொறாமையோ தோன்றுவதில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை அப்படியே விட்டுவிட்டு மற்றவர்களின் உடம்போடு வீடு திரும்பினர் மீனாவின் புகுந்த வீட்டினர்.