Page 3 of 3
பேட்டியில் சொன்னதோடு சரி. அதன்பின் சரண்யா மோகன் பக்கம் கூட திரும்பவில்லை. அவர் நாகேந்திரனுக்கு ஆபத்து சமயத்தில் உதவினார் என்ற ஒன்றே அவள் கோபத்தை மறக்கடித்தது.
தன் மகள் நிறைய பேரின் அன்பை சம்பாதித்திருக்கிறாள் என்று மோகனுக்கு புரிந்தது. அவள் தன்னை என்றாவது மனமுவந்து ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையும் வந்தது.
இன்று மலர்மதியின் திருமணம்.
காலையில் இருந்தே மதுமதிக்கு குறுகுறுவென்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:834}